i am updating my blog daily so dont forget to bookmark my blog..just press ctrl+D

Saturday, August 7, 2010

வாழ்வின் இனிய இன்பம்


வானத்து நட்சதிரங்கள் விளக்குகளாய் மின்ன
வண்ணத் தொரனமாய் வான்வெளியில் வானவில்லும்
சூரிய கதிர்கள் புள் நுனி பணியில் உடுருவ
சுட்டாலும் சுகமே அவன் கதிர்கள்
இரவால் ஒளியில் இரவில் வரும் நிலவோ
இனிமை பொழுதில் இதமாய் ஒளிவிசும்

சொற்கள் தரும் சுகத்தை சொல்ல நாவில்லை
சோகம் போக்கிடும் சுவையான வார்த்தைகள்
இளம் காலை பொழுதிலே இசைக்கும் புள்ளினங்கல்
இனிய நாளின் இனிதான ஆரம்பம்
இயற்கையே நீதனே அந்த இனிய இன்பம்
என்கள் துயரத்தை போக்கும் இனிய இயற்கை இன்பம்

No comments:

Post a Comment