வானத்து நட்சதிரங்கள் விளக்குகளாய் மின்ன
வண்ணத் தொரனமாய் வான்வெளியில் வானவில்லும்
சூரிய கதிர்கள் புள் நுனி பணியில் உடுருவ
சுட்டாலும் சுகமே அவன் கதிர்கள்
இரவால் ஒளியில் இரவில் வரும் நிலவோ
இனிமை பொழுதில் இதமாய் ஒளிவிசும்
சொற்கள் தரும் சுகத்தை சொல்ல நாவில்லை
சோகம் போக்கிடும் சுவையான வார்த்தைகள்
இளம் காலை பொழுதிலே இசைக்கும் புள்ளினங்கல்
இனிய நாளின் இனிதான ஆரம்பம்
இயற்கையே நீதனே அந்த இனிய இன்பம்
என்கள் துயரத்தை போக்கும் இனிய இயற்கை இன்பம்
No comments:
Post a Comment