i am updating my blog daily so dont forget to bookmark my blog..just press ctrl+D

Thursday, August 5, 2010

என் தாய்


அன்பினும் இனியவள்

ஆதரவை
த் தருபவள்

இனிமையா
பேசுபவள்

ஈன்று
என்னை வளர்த்தவள்

உறக்கத்திலும்
நினைப்பவள்

ஊக்கம்
தருபவள்

எரியும்
விளக்காய் இருப்பவள்

ஏற்றத்தை
உண்டாக்குபவள்

யத்தைத் தீர்ப்பவள்

ஓற்றுமையை
க் கற்றுக்

கொடுப்பவள்

ஓடையினும்
தடையை

கடப்பவள்


தம் கொடுப்பவள்

அவள்
தான் என் தாய்





No comments:

Post a Comment